26 April 2009

வா வா அன்பே....



வா வா அன்பே

உள்ளம் துடிக்குது
உள்ளுக்குள் அழுகுது
வா வா அன்பே
நெஞ்சம் துடிக்குது
நிதமும் துடிக்குது
வா வா அன்பே
கார் மேகம் விலக்கி
வானத்தில் பறப்போம்
காற்றோடு சேர்ந்தே
நிலவுக்குப் போவோம்
நிலவினில் நமக்கோர்
மண்குடிசை அமைப்போம்
வா வா அன்பே
நீயும் நானும் நிதமும்
இரவும் பகலும் சேர்ந்தே
பிரிவை மறப்போம்
துன்பத்தை தொலைப்போம்
வா வா அன்பே
வாலிபம் அழைக்குது
இன்ப வானிலே பறந்திட
இறக்கைகள் அடிக்குது
வா வா அன்பே.

No comments: