22 April 2009

நல்வாழ்வு மலராதா...?



நல்வாழ்வு மலராதா?

WAR (போர்) அம்மா
இது எங்கும் ஓயாதா - இந்த
பூமி எங்கும்
பூமழை தூவாதா?

வான் நிலா
பூமிக்கு வாராதா - இங்கு
வாழ்க்கை எல்லாம்
நல்லொளி வீசாதா?

தென்றல் காற்று
மெல்ல வீசாதா – மனித
தேகம் எங்கும்
வருடிச் செல்லாதா

துன்பக் காற்று
இங்கு மறையாதா – இங்கு
துன்பம் இன்றி
வாழ்வு மலராதா?

No comments: